Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)
Popular Posts
-
வலையுலக சகோதரி விஜி பார்த்தி முதல் விருது கொடுத்து என் வலைபூவிற்கு பெருமை சேர்த்துள்ளார் . "awesome blogger award" வழங்கிய விஜி ...
-
இட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும் போது புது உளுந்தம் பருப்பு என்று தெரிந்து ஒரு கைப்பிடி குறைவாக எடுத்து ஊற வைத்தேன். ஆனாலும் மாவு கிரைண்...
-
தோழி ஷாதிகாவின் தொடர் பதிவை படித்து எனது கருத்தை பகிர்ந்ததில் ஸாதிகாவும் எனது கருத்தை படித்துவிட்டு என்னை இப்பதிவை எழுத தூண்டினார். ...
-
பொங்கலன்று போட்ட வரைவு கோலம்.எல்லார் வீட்டு வாசல்லயும் பொங்கலுக்கு பொங்கல் பானை ,கரும்பு போடுவார்கள். அன்று தெருவில் வரைவு கோல போட்டின்னு ...
-
வெண்டைகாய் ஃப்ரை செய்றது கொஞ்சம் லொள்ளு பிடிச்ச வேலைதான் ஆனா செய்தா வெண்டைகாய் விலுவிழுப்பு பிடிக்காம அதைசாப்பிடாதவங்களும் குறிப்பா குழந...
-
ஷாப்பிங் போறது,டூர் போறது,இதெல்லாம் ஒரு மனுஷனோட செக்கு மாட்டு வாழ்க்கைக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கிறதுதான்..ஆனா அதை விட சந்தோஷம் ஒரு தோட்டத்...
-
வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சிறிய கை வினையுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..:) வல...
-
வை.கோபால கிருஷ்ண அண்ணன் அடுத்து அடுத்து இரண்டு விருது கொடுத்து எனது வலை பூவை சிறப்பித்துள்ளார். இரண்டாவது விருதாக SUNSHINE BLOGGER விருதை...
-
வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கோடை தொடங்கி வெயில் வாட்டி எடுக்கிற நேரம்... இந்த பதிவு அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும். ஏன்னா அதி...
அழகாக இருக்கு சகோதரி... நன்றி...
ReplyDeleteசிவப்பு ரோஜாவும் அன்னப்பறவையும் டாப் டக்கர்! :) எல்லா கோலங்களும் அழ....கா இருக்கு!
ReplyDeleteஅனைத்து கோலமும் கொள்ளை அழகு :)
ReplyDeleteஅனைத்து கோலமும் அழகாக இருக்கு அக்கா.
ReplyDeleteவாவ்..எவ்ளோ அழகா இருக்கு எல்லா கோலமும்!
ReplyDeleteஎல்லாக்கோலங்களும் அழகோ அழகு. பாராட்டுக்கள்.
ReplyDeleteகருத்திற்கு நன்றி தனபாலன் சார்.
ReplyDeleteகருத்திற்கு மிக்க மகிழ்ச்சி மகி..
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாக்யா..
ReplyDeleteவருகைக்கு நன்றி விஜி..
ReplyDeleteதம்பி வரலாற்று சுவடுகள், வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteவருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க மகிழ்ச்சி அண்ணா..
ReplyDeleteஅனைத்து கோலமும் அழகாக இருக்கு
ReplyDeleteவானம் கண்மூடியதால்
மேகம் இருட்டானதோ
மேகம் கைவிட்டதனால்
மழை நீர் நிலம் தொட்டதோ
பூமி அணைக்காததால்
வெள்ளம் நதி சென்றதோ
நதிகள் வளைவென்றதால் - அது
வழுக்கி கடல் சென்றதோ
கடலில் அலை செல்வதால் - என்
காதலும் அலைகின்றதோ
அலைகள் கரை தட்டுவதால் - நான்
கரையில் காத்து நிற்பதோ
வாங்க தம்பி கவி அழகன்..முதல் முறையா என் கிச்சனுக்கு வந்து கருத்தும் ஊக்கமும் கொடுத்திருக்கீங்க..மிக்க நன்றி!
ReplyDeleteஅனைத்து கோலமும் அழகு.
ReplyDeleteசகோ எனக்கு நீங்கத◌ான் டீச்சர் கோலம் சொல்லித்தாங்க.
ReplyDeleteMadam,
ReplyDeletePlease visit my blog in the following Link.
There is an award waiting for you.
kindly accept it.
http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html
Yours,
vgk
[GOPU]
முதல் ரோஜாபூக்கோலம் அழகோஅழகு
ReplyDeleteஎல்லாக் கோலங்களுமே அழகு. ரோஸ் சூப்பர்.
ReplyDelete