வெள்ளை புலாவ்

19 comments
தேவையான பொருட்கள்:-அரிசி - 500 கிராம் தயிர் - 100 கிராம் சின்ன வெங்காயம் - 20 புதினா இலை - ஒரு கைபிடி (ஆய்ந்தது) பட்டை - ஒன்று கிராம்பு - 3 அன்னாசி பூ - 2 பிரிஞ்சி இல்லை - 1 ஏலக்காய் - 2 இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் நெய் - 50 கிராம் முந்திரி - 10 கிராம் பச்சை மிளகாய் - 5 தேங்காய் பால் - 100 மில்லி செய்முறை:-அரிசியை நன்றாக கழுவி 10நிமிடம் ஊறவிடவேண்டும். குக்கரை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி காய்ந்த உடன் பட்டை, கிராம்பு, அன்னாசிபூ, பிரிஞ்சி...
Read More...

கார் ஹேங்கிங்

13 comments
எப்பொழுதோ வாங்கிய உல்லன் நூல், பாசி, ஜமிக்கி அனைத்தும் உபயோகிக்காமல்... உபயோகிக்காமல் என்ன கிராப்ட் ஒர்க் செய்ய நேரம் இல்லாமல் இன்று திடீர்னு ஐடியா வந்தது.. முன்பு பெரிய 2 லிட்டர் பாட்டிலில் wind chime செய்து பார்த்தேன்.. அது பாசி மணி வெயிட் தாங்காமல் கீழ் நோக்கி ரொம்ப இழுத்ததால் பாதியிலே முடிக்காமல் விட்டுவிட்டேன். இன்று குட்டியூண்டு பாட்டில் கண்ணில் பட கார் ஹேங்கிங் செய்து பார்த்தேன். அரை மணி நேரத்தில் முடித்தாயிற்று. தேவையான பொருட்கள்...
Read More...

தயிர் வடை

8 comments
தேவையான பொருட்கள் :- வடை செய்ய :- உளுந்து - 100 கிராம் மிளகு - அரை ஸ்பூன் உப்பு - சிறிது தயிர் - 300 மில்லி மிக்ஸர் செய்ய :- கடலை மாவு - 100கிராம் அரிசி மாவு - 3 ஸ்பூன் பெருங்காய பொடி - சிறிது உப்பு - சிறிது கடலை பருப்பு - 50 கிராம் கருவேப்பிலை - 2 ஆர்க்கு மல்லி தழை - சிறிது மிளகாய் பொடி - 1 ஸ்பூன் செய்முறை :- கடலை பருப்பை கழுவி விட்டு நீரில் அரை மணி நேரம் ஊற விட வேண்டும். கடலை மாவு, அரிசிமாவு இரண்டையும் ஒன்றாக கலந்து அதில்...
Read More...

அவல் கொழுக்கட்டை

17 comments
கொழுக்கட்டை பிள்ளையாருக்கு ரொம்ப பிடித்தமான நைவேத்யம். அதை பல விதத்துல செய்து பல பெயரும் வைப்பாங்க. சின்ன வயசுல கொழுக்கட்டையை பத்தி ஒரு பாட்டு நாம எல்லாம் கேள்வி பட்டிருப்போம். சின்ன பிள்ளைங்க இந்த பாட்டை பாடிக்கிட்டே விளையாடுவாங்க.. அந்த பாட்டு.. மா கொழுக்கட்டை மஞ்ச கொழுக்கட்டை மாமியார் தந்தார் பிடி கொழுக்கட்டை அத்தை தந்தார் அவல் கொழுக்கட்டைவிநாயகர் சதுர்த்திக்கு பண்ணிய கொழுக்கட்டையை போட்டோ எடுத்து வைத்தாச்சு. ஆனா எழுத தட்டினது அரை குறையா...
Read More...

தலைமுறை பேசும் பொக்கிஷம்

22 comments
தோழி ஷாதிகாவின் தொடர் பதிவை படித்து எனது கருத்தை பகிர்ந்ததில் ஸாதிகாவும் எனது கருத்தை படித்துவிட்டு என்னை இப்பதிவை எழுத தூண்டினார். என்னிடம் பொக்கிஷமாக பாதுகாக்க படும் பொருட்களில் இப்பொழுதும் உபயோகத்தில் இருப்பது இந்த சிணுக்கோலி.. செவ்வாய், வெள்ளிகளில் தலை குளித்து சிக்கு எடுப்பது இன்றும் இந்த சிணுக்கோலியால்தான். இதன் வயது 150க்கு மேல் இருக்கும். நான் 7 வயது சிறுமியாக இருந்த போது எனது தாத்தாவின் அம்மா இருந்தார்கள். அப்பொழுது அவர்கள்...
Read More...

கதை கேளு... கதை கேளு...

10 comments
ஒரு ஞானி தன் சீடருடன் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய போயிருந்தார். அவ ஊர் மக்கள் ஞானியை வரவேற்று நன்றாக உபசரித்தார்கள் . அவ் ஊரை விட்டு  வேறு ஊருக்கு செல்லும் போது ஞானி இவ் ஊர் மக்கள் அனைவரும் பிரிந்து செல்ல வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார்.மறுநாள் வேறு ஊருக்கு சீடருடன் சென்றார். அங்கு மக்கள் அவரை மதிக்கவில்லை. அவரின் உபதேசத்தை கேட்கவில்லை. அவ் ஊரை விட்டு சென்ற ஞானி இறைவனிடம் இவ் ஊர் மக்கள் அனைவரும் பிரியாமல் இருக்க வேண்டும் என்று...
Read More...