Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)
Popular Posts
-
வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கோடை தொடங்கி வெயில் வாட்டி எடுக்கிற நேரம்... இந்த பதிவு அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும். ஏன்னா அதி...
-
வலையுலக சகோதரி விஜி பார்த்தி முதல் விருது கொடுத்து என் வலைபூவிற்கு பெருமை சேர்த்துள்ளார் . "awesome blogger award" வழங்கிய விஜி ...
-
இட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும் போது புது உளுந்தம் பருப்பு என்று தெரிந்து ஒரு கைப்பிடி குறைவாக எடுத்து ஊற வைத்தேன். ஆனாலும் மாவு கிரைண்...
-
தோழி ஷாதிகாவின் தொடர் பதிவை படித்து எனது கருத்தை பகிர்ந்ததில் ஸாதிகாவும் எனது கருத்தை படித்துவிட்டு என்னை இப்பதிவை எழுத தூண்டினார். ...
-
வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சிறிய கை வினையுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..:) வல...
-
ஷாப்பிங் போறது,டூர் போறது,இதெல்லாம் ஒரு மனுஷனோட செக்கு மாட்டு வாழ்க்கைக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கிறதுதான்..ஆனா அதை விட சந்தோஷம் ஒரு தோட்டத்...
-
வை.கோபால கிருஷ்ண அண்ணன் அடுத்து அடுத்து இரண்டு விருது கொடுத்து எனது வலை பூவை சிறப்பித்துள்ளார். இரண்டாவது விருதாக SUNSHINE BLOGGER விருதை...
-
நம்ம வீட்டு தோட்டத்தில ( தொட்டியில) விதை போட்டு அதுல கிடைக்கிற பயன்பாட்டை அனுபவிக்கிறதே தனி சந்தோஷந்தான்.. மகியோட தொட்டி தோட்டத்தை பார்த்து...
ஒத்தை செம்பருத்தியும், தாமரையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! அழகழகா கோலம் போட்டிருக்கீங்க, சூப்பரா இருக்கு! என்ஜாய் மார்கழி! :)
ReplyDeleteகருத்திற்கு நன்றி மகி.
Deleteமுதலில் பகிர்ந்த மிதியடி ரங்கோலி சூப்பர்.அதுவும் மடங்கியிருப்பது போல் வரைந்திருப்பது மிகவும் எதார்த்தம்.மொத்தத்தில் அனைத்துமே அழகோ அழகு.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆசியா.
Deleteஅனைத்துக்கோலங்களும் நல்ல அழகோ அழகு. மேலிருந்து கீழாக ஐந்தாவது கோலம் [பூக்கள் + மஞ்சள் நிற மகரந்தக் காம்புகளுடன்] எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅன்புடன்
கோபு
வருகைக்கு மிக்க நன்றி அண்ணா.
DeleteRomba super'ah iruku... Poramaiya kooda iruku... :P
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி சங்கீதா..வருகை தந்து வலையை பின் தொடர்வதற்கும் மிக்க நன்றி.:)
Deleteமிதியடி ரங்கோலி கருத்தைக்கவர்ந்தது ..பாராட்டுக்கள்..
ReplyDeleteஉங்கள் கோலம் ரொம்ப நன்றாக இருக்கு .எனக்கு முதலாவது கோலம் ரொம்பவும் பிடிச்சிருக்கு ,முதல் பார்வையில் நம்ப வில்லை .
ReplyDeletethanks for following me ,happy to follow you.
கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி மீனா..:)
ReplyDeleteஹை! எல்லாமே அழகு. மிதியடி சூப்பர். ;)
ReplyDeleteசெம்பருத்தி, தாமரை & மயில்கள் நேர்த்தி.
முயல்ஜோடி கலக்கலாக இருக்கிறாங்க. ;) தாங்ஸ்.