Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)
Popular Posts
-
வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கோடை தொடங்கி வெயில் வாட்டி எடுக்கிற நேரம்... இந்த பதிவு அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும். ஏன்னா அதி...
-
தோழி ஷாதிகாவின் தொடர் பதிவை படித்து எனது கருத்தை பகிர்ந்ததில் ஸாதிகாவும் எனது கருத்தை படித்துவிட்டு என்னை இப்பதிவை எழுத தூண்டினார். ...
-
வலையுலக சகோதரி விஜி பார்த்தி முதல் விருது கொடுத்து என் வலைபூவிற்கு பெருமை சேர்த்துள்ளார் . "awesome blogger award" வழங்கிய விஜி ...
-
நம்ம வீட்டு தோட்டத்தில ( தொட்டியில) விதை போட்டு அதுல கிடைக்கிற பயன்பாட்டை அனுபவிக்கிறதே தனி சந்தோஷந்தான்.. மகியோட தொட்டி தோட்டத்தை பார்த்து...
-
இட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும் போது புது உளுந்தம் பருப்பு என்று தெரிந்து ஒரு கைப்பிடி குறைவாக எடுத்து ஊற வைத்தேன். ஆனாலும் மாவு கிரைண்...
-
வலையுலக உறவுகளுக்கு அன்பான வணக்கம்...! நீ.........ண்ட இடைவெளிக்கு பின் ஒரு குளுமையான பதிவு...:) கோடை முடிந்தாலும் அதன் தாக்கம் தொடர்கிறது....
-
வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சிறிய கை வினையுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..:) வல...
-
பிறக்கும் புத்தாண்டில் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..!
-
ரொம்ப நாளா க்வில்லிங் செய்ய முயற்சித்து அந்த கிட் கிடைக்காம க்வில்லிங் சரியா வரல்லை.. நம்ம ஏஜ்சலின் சொன்னாங்க டூத் பிக் முனை பகுதியை கீற்றா...
ஒத்தை செம்பருத்தியும், தாமரையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! அழகழகா கோலம் போட்டிருக்கீங்க, சூப்பரா இருக்கு! என்ஜாய் மார்கழி! :)
ReplyDeleteகருத்திற்கு நன்றி மகி.
Deleteமுதலில் பகிர்ந்த மிதியடி ரங்கோலி சூப்பர்.அதுவும் மடங்கியிருப்பது போல் வரைந்திருப்பது மிகவும் எதார்த்தம்.மொத்தத்தில் அனைத்துமே அழகோ அழகு.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆசியா.
Deleteஅனைத்துக்கோலங்களும் நல்ல அழகோ அழகு. மேலிருந்து கீழாக ஐந்தாவது கோலம் [பூக்கள் + மஞ்சள் நிற மகரந்தக் காம்புகளுடன்] எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅன்புடன்
கோபு
வருகைக்கு மிக்க நன்றி அண்ணா.
DeleteRomba super'ah iruku... Poramaiya kooda iruku... :P
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி சங்கீதா..வருகை தந்து வலையை பின் தொடர்வதற்கும் மிக்க நன்றி.:)
Deleteமிதியடி ரங்கோலி கருத்தைக்கவர்ந்தது ..பாராட்டுக்கள்..
ReplyDeleteஉங்கள் கோலம் ரொம்ப நன்றாக இருக்கு .எனக்கு முதலாவது கோலம் ரொம்பவும் பிடிச்சிருக்கு ,முதல் பார்வையில் நம்ப வில்லை .
ReplyDeletethanks for following me ,happy to follow you.
கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி மீனா..:)
ReplyDeleteஹை! எல்லாமே அழகு. மிதியடி சூப்பர். ;)
ReplyDeleteசெம்பருத்தி, தாமரை & மயில்கள் நேர்த்தி.
முயல்ஜோடி கலக்கலாக இருக்கிறாங்க. ;) தாங்ஸ்.