Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)
Popular Posts
-
வலையுலக உறவுகளுக்கு அன்பான வணக்கம்...! நீ.........ண்ட இடைவெளிக்கு பின் ஒரு குளுமையான பதிவு...:) கோடை முடிந்தாலும் அதன் தாக்கம் தொடர்கிறது....
-
பிறக்கும் புத்தாண்டில் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..!
-
தோழி ஷாதிகாவின் தொடர் பதிவை படித்து எனது கருத்தை பகிர்ந்ததில் ஸாதிகாவும் எனது கருத்தை படித்துவிட்டு என்னை இப்பதிவை எழுத தூண்டினார். ...
-
வணக்கம் உறவுகளே..! சிறிது இடைவெளிக்கு பின் மீண்டும் உங்கள் அனைவரையும் சுவையான கிரேவியுடன் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இதை கிராமத்தில...
-
வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கோடை தொடங்கி வெயில் வாட்டி எடுக்கிற நேரம்... இந்த பதிவு அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும். ஏன்னா அதி...
-
வெண்டைகாய் ஃப்ரை செய்றது கொஞ்சம் லொள்ளு பிடிச்ச வேலைதான் ஆனா செய்தா வெண்டைகாய் விலுவிழுப்பு பிடிக்காம அதைசாப்பிடாதவங்களும் குறிப்பா குழந...
-
வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சிறிய கை வினையுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..:) வல...
-
அட்டையில் கோலம் வரைந்து பெவிகால் வைத்து குந்தன் கற்களை கலர் கலராக ஓட்டினால் குந்தன் கோலம் ரெடி. இதை கற்பனைக்கு ஏற்றவாறு வரைந்து ஒட்டி பூஜை...
-
பொங்கலன்று போட்ட வரைவு கோலம்.எல்லார் வீட்டு வாசல்லயும் பொங்கலுக்கு பொங்கல் பானை ,கரும்பு போடுவார்கள். அன்று தெருவில் வரைவு கோல போட்டின்னு ...
ஒத்தை செம்பருத்தியும், தாமரையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! அழகழகா கோலம் போட்டிருக்கீங்க, சூப்பரா இருக்கு! என்ஜாய் மார்கழி! :)
ReplyDeleteகருத்திற்கு நன்றி மகி.
Deleteமுதலில் பகிர்ந்த மிதியடி ரங்கோலி சூப்பர்.அதுவும் மடங்கியிருப்பது போல் வரைந்திருப்பது மிகவும் எதார்த்தம்.மொத்தத்தில் அனைத்துமே அழகோ அழகு.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆசியா.
Deleteஅனைத்துக்கோலங்களும் நல்ல அழகோ அழகு. மேலிருந்து கீழாக ஐந்தாவது கோலம் [பூக்கள் + மஞ்சள் நிற மகரந்தக் காம்புகளுடன்] எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅன்புடன்
கோபு
வருகைக்கு மிக்க நன்றி அண்ணா.
DeleteRomba super'ah iruku... Poramaiya kooda iruku... :P
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி சங்கீதா..வருகை தந்து வலையை பின் தொடர்வதற்கும் மிக்க நன்றி.:)
Deleteமிதியடி ரங்கோலி கருத்தைக்கவர்ந்தது ..பாராட்டுக்கள்..
ReplyDeleteஉங்கள் கோலம் ரொம்ப நன்றாக இருக்கு .எனக்கு முதலாவது கோலம் ரொம்பவும் பிடிச்சிருக்கு ,முதல் பார்வையில் நம்ப வில்லை .
ReplyDeletethanks for following me ,happy to follow you.
கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி மீனா..:)
ReplyDeleteஹை! எல்லாமே அழகு. மிதியடி சூப்பர். ;)
ReplyDeleteசெம்பருத்தி, தாமரை & மயில்கள் நேர்த்தி.
முயல்ஜோடி கலக்கலாக இருக்கிறாங்க. ;) தாங்ஸ்.