Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)
Popular Posts
-
வலையுலக உறவுகளுக்கு அன்பான வணக்கம்...! நீ.........ண்ட இடைவெளிக்கு பின் ஒரு குளுமையான பதிவு...:) கோடை முடிந்தாலும் அதன் தாக்கம் தொடர்கிறது....
-
தோழி ஷாதிகாவின் தொடர் பதிவை படித்து எனது கருத்தை பகிர்ந்ததில் ஸாதிகாவும் எனது கருத்தை படித்துவிட்டு என்னை இப்பதிவை எழுத தூண்டினார். ...
-
பிறக்கும் புத்தாண்டில் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..!
-
வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கோடை தொடங்கி வெயில் வாட்டி எடுக்கிற நேரம்... இந்த பதிவு அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும். ஏன்னா அதி...
-
வணக்கம் உறவுகளே..! சிறிது இடைவெளிக்கு பின் மீண்டும் உங்கள் அனைவரையும் சுவையான கிரேவியுடன் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இதை கிராமத்தில...
-
வெண்டைகாய் ஃப்ரை செய்றது கொஞ்சம் லொள்ளு பிடிச்ச வேலைதான் ஆனா செய்தா வெண்டைகாய் விலுவிழுப்பு பிடிக்காம அதைசாப்பிடாதவங்களும் குறிப்பா குழந...
-
வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சிறிய கை வினையுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..:) வல...
-
அட்டையில் கோலம் வரைந்து பெவிகால் வைத்து குந்தன் கற்களை கலர் கலராக ஓட்டினால் குந்தன் கோலம் ரெடி. இதை கற்பனைக்கு ஏற்றவாறு வரைந்து ஒட்டி பூஜை...
-
ரொம்ப நாளா க்வில்லிங் செய்ய முயற்சித்து அந்த கிட் கிடைக்காம க்வில்லிங் சரியா வரல்லை.. நம்ம ஏஜ்சலின் சொன்னாங்க டூத் பிக் முனை பகுதியை கீற்றா...
ஒத்தை செம்பருத்தியும், தாமரையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! அழகழகா கோலம் போட்டிருக்கீங்க, சூப்பரா இருக்கு! என்ஜாய் மார்கழி! :)
ReplyDeleteகருத்திற்கு நன்றி மகி.
Deleteமுதலில் பகிர்ந்த மிதியடி ரங்கோலி சூப்பர்.அதுவும் மடங்கியிருப்பது போல் வரைந்திருப்பது மிகவும் எதார்த்தம்.மொத்தத்தில் அனைத்துமே அழகோ அழகு.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆசியா.
Deleteஅனைத்துக்கோலங்களும் நல்ல அழகோ அழகு. மேலிருந்து கீழாக ஐந்தாவது கோலம் [பூக்கள் + மஞ்சள் நிற மகரந்தக் காம்புகளுடன்] எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅன்புடன்
கோபு
வருகைக்கு மிக்க நன்றி அண்ணா.
DeleteRomba super'ah iruku... Poramaiya kooda iruku... :P
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி சங்கீதா..வருகை தந்து வலையை பின் தொடர்வதற்கும் மிக்க நன்றி.:)
Deleteமிதியடி ரங்கோலி கருத்தைக்கவர்ந்தது ..பாராட்டுக்கள்..
ReplyDeleteஉங்கள் கோலம் ரொம்ப நன்றாக இருக்கு .எனக்கு முதலாவது கோலம் ரொம்பவும் பிடிச்சிருக்கு ,முதல் பார்வையில் நம்ப வில்லை .
ReplyDeletethanks for following me ,happy to follow you.
கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி மீனா..:)
ReplyDeleteஹை! எல்லாமே அழகு. மிதியடி சூப்பர். ;)
ReplyDeleteசெம்பருத்தி, தாமரை & மயில்கள் நேர்த்தி.
முயல்ஜோடி கலக்கலாக இருக்கிறாங்க. ;) தாங்ஸ்.